அதிகாலை தேநீர்
தோழியின் குறுஞ்செய்தி
தோட்டத்து மலர்களால் ஒரு
சிறு புன்னகை
தூரத்தில் ஒலிக்கும் பாடலில்
பிடித்த வரிகள்
இரவில் மழை மண் வாசம்
அவளுக்கு பிடிக்கும்
அவள் மனதை நிறைக்கும்.
அதிகாலை தேநீர் தோழியின் குறுஞ்செய்தி தோட்டத்து மலர்களால் ஒரு சிறு புன்னகை தூரத்தில் ஒலிக்கும் பாடலில் பிடித்த வரிகள் இரவில் மழை மண் வ...
No comments:
Post a Comment