அதிகாலை தேநீர்
தோழியின் குறுஞ்செய்தி
தோட்டத்து மலர்களால் ஒரு
சிறு புன்னகை
தூரத்தில் ஒலிக்கும் பாடலில்
பிடித்த வரிகள்
இரவில் மழை மண் வாசம்
அவளுக்கு பிடிக்கும்
அவள் மனதை நிறைக்கும்.
ஒத்து வந்த பலவற்றிக்காக, ஒத்து வராத ஒன்றை,இரட்டை,மூன்றை எப்படி மனதை ஏற்றுக்கொள்ள வைப்பது.???!!! சுடும் சொற்களை சோற்றுடன் சேர்ந்து விழுங்க ...
No comments:
Post a Comment